வியாழன், 25 டிசம்பர், 2008





அன்பார்ந்த நண்பர்களே மனித நேயத்துடன் நீங்கள் ஒன்றை சிந்தித்து பாருங்கள் உங்கள் பணத்தையோ உங்கள் பொருட்கள் எதையாவது கைபற்ற நினைத்து இருந்தாலோ அல்லது உங்களுக்கு எதாவது துன்பம் செய்து இருந்தாலோ நீங்கள் பழி சொல்வதில் நியாயம் இருக்கிறது.
நல்லது செய்ய நினைக்கும் ஒரு மனிதரை அனுதினமும் உங்கள் கைகளில் இணையம் இருக்கும் ஒரே காரணத்திற்காக கண்டபடி எழுதுகிறீர்கள். கைக்கு வந்தபடி எழுதுவதை மட்டுமே
அதுவும் அடுத்தவர்களை பற்றி சரியாக தெரியாமல் எழுதுவதை தயவு செய்து நிறுத்துங்கள் .
J.K.ரித்தீஷ் அவர்கள் செய்யும் நல்லவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு பதிவுகள் எழுதவும்.

தயவு செய்து